திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
திறக்கப்படாத சமுதாயக கூடம்
பூந்தமல்லி, திருவள்ளூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி லட்சுமிபுரம் சாலையில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம் மற்றும் அதன் அருகிலேயே இறைச்சிக்கூடம் கட்டும் பணி 2015 ஆம் ஆண்டு தொடங்கியது. இரண்டு கட்டிடங்களும் கட்டி முடிக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் சமுதாய கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.





