கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகன ஓட்டிகள் அவதி
தவுட்டுப்பாளையம், கரூர்
தெரிவித்தவர்: தமிழரசன்
கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையத்தில் மேம்பாலம் கட்டுவதற்கான பணி நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக கரூர்-சேலம், சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு அந்த வழியாக அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. இந்நிலையில் தவுட்டுப்பாளையம் போலீஸ் செக் போஸ்ட் அருகே சிறிது தூரம் தார்சாலை அமைக்காமல் அப்படியே விட்டு விட்டதால் அப்பகுதி சாலை நெடுகிலும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அனைத்து வாகனங்களும் நிலை தடுமாறி சென்று வருகின்றன. சில நேரங்களில் தார்சாலையையொட்டி பள்ளம் இருப்பது தெரியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





