கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இருசக்கர வாகன ஓட்டிகள் பாதிப்பு
மண்மங்கலம், கரூர்
தெரிவித்தவர்: மித்திரன் ராதா
கரூர் மாவட்டம், நெரூர், மல்லம்பாளையம் ஆகிய காவிரி ஆற்றிலிருந்து மணல்கள் கொண்டு வரப்பட்டு வாங்கல் உட்பட்ட நாவல் நகரில் இருப்பு வைக்கப்படுகிறது. இங்குயிருந்து பல்வேறு இடங்களுக்கு லாரி மூலம் மணல் கொண்டு செல்லப்படுகிறது. மணல்கள் செல்லும் போது மேலே தார்பாய் போடமல் கொண்டு செல்வதால், சேலம், மதுரை ஆகிய தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் போது மணல்கள் காற்றில் பறக்கின்றது. இதனால் பின்னால் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் மணல் பட்டு அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.