கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வெளியே நடமாட மக்கள் அச்சம்
அன்பு நகர், கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் தான்தோன்றிமலை கணபதிபாளையத்துக்கு உட்பட்ட அன்புநகர் பகுதியில் காலியிடங்களில் தேவையில்லாத கற்கள், குப்பைகள் போட்டு வைத்துள்ளனர். தற்போது கோடை காலம் என்பதால் அதிலிருந்து பாம்புகள், தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டிற்குள் வருகின்றன. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சத்துடன் உள்ளன. சிறுவர்கள் வெளியில் சென்று விளையாட முடியவில்லை. இரவு நேரத்தில் அந்த வழியாக வரும் வாகன சக்கரங்களில் இந்த விஷ ஜந்துக்கள் சிக்கிக் கொள்கிறது. எனவே இப்பகுதியில் உள்ள தேவையற்ற கற்கள், புதர்களை அகற்ற வேண்டும்.