திருநெல்வேலி 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
சீமை கருவேல மரங்கள் அகற்றப்படுமா?
பத்மனேரி, நாங்குநேரி
தெரிவித்தவர்: கணேசன் 
களக்காடு அருகே பத்மனேரி வடக்கு பச்சையாற்று பாலத்தில் இருந்து முக்கூடலிங்க சாஸ்தா கோவில் வரையிலும் ஆற்றில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் மழைக்காலத்தில் ஆற்றில் தண்ணீர் செல்ல இடையூறு ஏற்படுவதுடன் ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயம் உள்ளது. எனவே சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.




