கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அறிவிப்பு பலகை வைக்கப்படுமா?
கவுண்டன்புதூர், கரூர்
தெரிவித்தவர்: ெபாதுமக்கள்
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் -நொய்யல் செல்லும் சாலையில் கவுண்டன் புதூர் பிரிவு அருகே தார் சாலையின் குறுக்கே கடந்த சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்டப்பட்டது. பாலம் கட்டப்பட்டு நீண்ட ஆண்டுகள் ஆனதன் காரணமாக பாலம் பழுதடைந்தது .அதன் காரணமாக புதிய பாலம் கட்டுவதற்காக அருகில் மண்சாலை போடப்பட்டு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குழி பறித்து பாலம் கட்டும் பகுதியில் முன்பகுதியில் எந்த ஒரு தடுப்புகளோ மாற்று பாதையில் செல்லுமாறு அறிவிப்பு பலகைகலோ வைக்கப்படவில்லை .இரவு நேரத்திலும் வாகனங்கள் செல்வதால் புதிதாக வருபவர்கள் இரவு நேரங்களில் வரும் போது நேராக சென்று பாலம் கட்டுவதற்கு பறிக்கப்பட்டுள்ள குழியில் விழுந்து உயிரிழக்கும் அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது . வாகன ஓட்டிகள் ஒப்பந்ததாரர்களிடம் இது குறித்து எடுத்துக் கூறியும் ஒப்பந்ததாரர் எதையும் கண்டு கொள்ளவில்லை.எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலம் கட்டும் பகுதியில் முன் பகுதியில் தடுப்புகள் அமைத்து அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.