திருநெல்வேலி 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
ஆபத்தான குடிநீர் தொட்டி
அழகப்பபுரம், நாங்குநேரி
தெரிவித்தவர்: காமராஜ் 
நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகே அழகப்பபுரத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் உள்ளது. அந்த தொட்டியின் வெளிப்புற சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்ததால், எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே ஆபத்தான குடிநீர் தொட்டியை அகற்றி விட்டு, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.





