புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாழடைந்த வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம்
திருவரங்குளம்., புதுக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் திருக்குளக்கரை பகுதியில் அங்கன்வாடி கட்டிடம் உள்ளது. இங்கு தினமும் 20-க்கும் சிறுவர்-சிறுமிகள் வந்து படித்து வருகின்றனர். இந்த கட்டித்தின் அருகே ஏற்கனவே செயல்பட்டு வந்த வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து கிடக்கிறது. இதனால் அதிகமான பாம்பு மற்றும் விஷ ஜந்துகள் சுற்றிதிரிகிறது. இதனால் குழந்தைகள் அச்சத்துடேன அங்கன்வாடியில் படித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கன்வாடி அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.





