மயிலாடுதுறை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அங்கன்வாடி கட்டிடம் சீரமைக்கப்படுமா?
செம்பனார்கோவில், மயிலாடுதுறை
தெரிவித்தவர்: பிரவீன்குமார்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் கஞ்சாநகரம் ஊராட்சியில் குழந்தைகள் அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன்காரணமாக அங்கன்வாடி மையம் தற்காலிகமாக வேறு இடத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்படட அதிகாரிகள் அங்கன்வாடி கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.