Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location அரியலூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அரியலூர்
  • ஜெயங்கொண்டம்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • கிடப்பில் போடப்பட்ட பணி
1 March 2023 1:19 PM GMT
அரியலூர்
#28147

கிடப்பில் போடப்பட்ட பணி

மற்றவை
சேலத்தார்காடு, அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்

அரியலூர் மாவட்டம், ரெட்டிபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது மு.புத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் வி. கைகாட்டி செல்லும் சாலையின் மேற்கு புறத்தில் மங்கட்டான் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் அருகிலுள்ள கிராமங்களின் ஆடு, மாடுகள் மேய்ந்த பிறகு மதிய நேரத்தில் தண்ணீர் குடித்து இளைப்பாறும் . இந்த ஏரியின் கரைகளுக்கு போதிய அளவு தடுப்பு சுவர் பாதுகாப்பு இல்லை. மேலும் மு. புத்தூரில் இயங்கும் தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்கத்திலிருந்து அரியலூருக்கு 24 மணி நேரமும் டிப்பர் லாரிகள் மூலம் சுண்ணாம்பு கல் லாரிகள் மின்னல் வேகத்தில் எடுத்து சென்று வருகிறது. இப்பகுதியின் சாலை மிகவும் குறுகிய சாலை என்பதால் அடிக்கடி விபத்து நிகழும் பகுதியாக இருந்து வருகிறது . எனவே இந்த ஏரிக்கரை முழுவதும் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் சில மாதங்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி சில மாதங்களுக்கு முன்பு தென்புற பகுதியில் இருந்து ஏரியின் நடுப்பகுதி வரை பாதியளவு மட்டும் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. பிறகு ஏரியின் நடு பகுதியில் இருந்து வடக்கு பகுதி முடிவு வரை இதுநாள் வரை தடுப்புச்சுவர்கள் அமைக்காமல் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மின்னல் வேகத்தில் செல்லும் சுண்ணாம்புக்கல் லாரிகள் ஏரியினுள் விபத்துகள் ஏற்பட்டு லாரிகள் தலை கீழாக கவிழும் அபாய நிலை உள்ளது . இந்த ஏரி அருகே அடிக்கடி விபத்து நிகழும் மோசமான பகுதியாகும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick