மயிலாடுதுறை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மரக்கிளைகள் வெட்டப்படுமா?
தேரழந்தூர், மயிலாடுதுறை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தேரழந்தூர் பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக கட்டிடத்துக்கு இடையே பெரிய மரம் ஒன்று உள்ளது. இந்த நிலையில் மரத்தின் கிளைகள் அந்த வழியாக செல்லும் மின்கம்பிகளை உரசியபடி உள்ளது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. பலத்த காற்று வீசும் போது மரக்கிளைகள் அசைந்து மின்கம்பிகளில் இருந்து தீப்பொறி வெளியாகிறது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மரக்கிளைகளை வெட்டிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?