கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?
நத்தமேடு, கரூர்
தெரிவித்தவர்: ராம்கி
கரூர் மாவட்டம், குந்தாணிபாளையம் நத்தமேட்டில் பழங்கால சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி மற்றும் பல்வேறு விசேஷங்களும், வருடா வருடம் மகா சிவராத்திரி விழாவும் நடைபெற்று வருகிறது. அதேபோல் முக்கிய விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்று வருகிறது. இந்த கோவிலில் பழங்கால சிற்பங்களும், சிலைகளும் உள்ளன. ஆனால் இந்த கோவிலுக்கு சுற்றுச்சுவர் இல்லை. இதனால் பழங்கால சிற்பச்சிலைகள் திருட்டு போகக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.