ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தரைப்பாலம் அமைக்கப்படுமா?
அந்தியூர், அந்தியூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அந்தியூர் பெரியார் நகரில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மழைக்காலத்தில் ஏரி நிரம்பி அந்த பகுதியில் ஓடையில் அதிக அளவில் தண்ணீர் சென்றது. இதனால் அங்குள்ள தரைப்பாலம் இடிக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. ஆனால் 6 மாதங்கள் ஆகியும் தரைப்பாலம் அமைக்கப்படவில்லை. இதனால் ஓடையில் சாக்கடை கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளது. மேலும் சாக்கடையில் குப்பைகளும் கொட்டப்படுகிறது. எனவே மீண்டும் அந்த ஓடையில் தரைப்பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.