திருநெல்வேலி 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
பஸ் வசதி அவசியம்
காருகுறிச்சி, அம்பாசமுத்திரம்
தெரிவித்தவர்: செண்பகாதேவி 
நெல்லையில் இருந்து சேரன்மாதேவி வழியாக வடக்கு காருகுறிச்சிக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ் பெரும்பாலான நேரங்களில் சேரன்மாதேவி வரையிலும் வந்து விட்டு திரும்பி செல்கிறது. இதனால் வடக்கு காருகுறிச்சியில் பஸ்சுக்காக காத்து நிற்கும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் ஏமாற்றமடைகின்றனர். எனவே உரிய வழித்தடத்தில் பஸ்சை இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.




