அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ரெயில்வே மேம்பாலத்தில் உடைக்கப்படும் பாட்டில்கள்
அரியலூர், அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் ரெயில்வே மேம்பாலத்தில் மாலை 6 மணி முதல் மதுப்பிரியர்கள் மது அருந்துவது, சாலையில் பிறந்தநாள் கேக் வெட்டுவது, வெடி வெடிப்பது என்று இளைஞர்கள் தினசரி கூடி வருகின்றனர். மேலும் அவர்கள் மது அருந்திவிட்டு பாட்டில்களை மேம்பாலத்திலேயே உடைத்துவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் இந்த மேம்பாலத்தில் இரவு நேரத்தில் நடந்து செல்பவர்கள் கால்களில் கண்ணாடி பாட்டில்கள் குத்தி காயம் அடைந்து வருகின்றனர். மேலும் வானங்களில் டயர்களும் அடிக்கடி பஞ்சர் ஆகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.