அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
ஜெயங்கொண்டம், அரியலூர்
தெரிவித்தவர்: ஆனந்தராஜ்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வேலாயுதநகர் மெயின் ரோட்டிற்கு மேற்கு புறத்தில் உள்ள வடமன் குட்டை புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையரால் முதல் நோட்டீஸ், 2-ம் நோட்டீஸ் அனுப்பி சுமார் 2 மாதங்கள் ஆகிறது. ஆனால் இது நாள் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இது குறித்து சம்மந்தபட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்த குளத்தினை தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.