திருநெல்வேலி 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
பள்ளிக்கூடத்துக்கு வகுப்பறை அவசியம்
கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம்
தெரிவித்தவர்: ஆறுமுகம் 
கல்லிடைக்குறிச்சியில் உள்ள அண்ணா தொடக்கப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் சேதமடைந்த வகுப்பறை கட்டிடங்களை கடந்த ஆண்டு இடித்து அகற்றினர். பின்னர் புதிய கட்டிடங்கள் கட்டப்படவில்லை. பள்ளிக்கு சுற்றுச்சுவரும் அமைக்கப்படாததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விடுகிறது. எனவே பள்ளிக்கூடத்துக்கு வகுப்பறை கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.




