மயிலாடுதுறை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயிர்களை சேதமாக்கும் பன்றிகள்
சீர்காழி, மயிலாடுதுறை
தெரிவித்தவர்: விவசாயிகள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில்அல்லிவிளாகம் கிராமம்,நடராஜபிள்ளை சாவடி,ஆலங்காடு பகுதியில் வாழை நிலக்கடலை,மரவள்ளிகிழங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த விளைநிலங்களுக்குள் அடிக்கடி பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. வாழை கன்றுகளை சாய்த்தும், பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதனால் அந்த பகுதி விவசாயிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.