திருநெல்வேலி 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்
கருத்தப்பிள்ளையூர், அம்பாசமுத்திரம்
தெரிவித்தவர்: கிறிஸ்டோபர் 
நெல்லை மாவட்டம் அம்பை- தென்காசி மெயின் ரோட்டில் இருந்து அய்யனார்குளத்துக்கு செல்லும் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் 2 மாதங்களுக்கு மேலாக வடியாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்ைக மேற்கொள்ள வேண்டுகிறேன்.




