நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிழற்கூடம் அமைக்க வேண்டும்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு செல்லும் அடிவாரத்தில் இருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். மழைக்காலங்களில் பலத்த மழை பெய்யும்போது மலைப்பகுதியில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு சீதோஷ்ண நிலை காணப்படும். மேலும் மழையில் நனையாமல் இருக்க ஆங்காங்கே ஒதுங்க இடம் இல்லாமல் மலைவாழ் மக்கள், சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே 70 கொண்டை ஊசி வளைவு பகுதிகளில் நின்று செல்லும் வகையில் ஆங்காங்கே நிழற்கூடங்கள் அமைக்க வேண்டும்.
-சமூக ஆர்வலர்கள், கொல்லிமலை.




