சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயன்படாத சமுதாய கூடம்
சேலம்-வடக்கு, சேலம்-வடக்கு
தெரிவித்தவர்: Mr.Nagarajan
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பெரிய ஏரி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் சுமார் 8 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். ஊராட்சியில் விவசாயிகள் விவசாயக் கூலி தொழிலாளர்கள்அதிகமாக வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் சமுதாய நலக்கூடம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. தற்போது தேவையற்ற பொருட்களை உள்ளே போட்டு மூடி வைத்துள்ளனர். இந்த சமுதாயநலக்கூடம் பயன்படாமல் மூடியே கிடைக்கிறது. அதனை சுற்றிலும் பல்வேறு செடி, கொடிகள் முளைத்து, பயன்படாத பொருட்கள் அதன் அருகில் போடப்பட்டு மூடிக் கிடக்கின்றன. எனவே சமுதாய நலக்கூட கட்டிடத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, தலைவாசல்