இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நாய்கள் தொல்லை
ராஜசிங்கமங்கலம், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: நாகவள்ளி
ராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்கமங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட சனவேலி ஊராட்சியில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதானல் சாலையில் செல்லும்போது தெருநாய்கள் பொதுமக்களை விரட்டி கடிக்கிறது. இரவில் சாலையில் வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகளை துரத்தி செல்கிறது. மேலும் சாலையிலேயே படுத்து உறங்கி விபத்து அபாயத்தை ஏற்படுத்துகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
நாகவள்ளி, ராஜசிங்கமங்கலம்




