இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆற்றுபாலம் வேண்டும்
திருவாடானை, இராமநாதபுரம்
தெரிவித்தவர்: மாறன்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே நீர்குன்றம்-கட்டவிளாகம் இடையே வைகையாறு ஓடுகிறது. கட்டவிளாகத்தில் இருந்து பொதுமக்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என தினமும் நீர்குன்றத்திற்கு செல்வது வழக்கம். இந்நிலையில் இந்த ஆற்றை கடக்க ஆற்றுப்பாலம் கிடையாது. இதனால் பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி இந்த ஊருக்கு செல்கின்றனர். இதனால் நேர விரயம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த ஊருக்கு இடையே ஓடும் ஆற்றில் பாலம் அமைக்க வேண்டும்.
மாறன், திருவாடானை.




