மயிலாடுதுறை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புதிய கட்டிடம் கட்டப்படுமா?
தெரழந்தூர், மயிலாடுதுறை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தேரழந்தூர் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மூலம் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பல்வேறு தேவைகளை பெற்று வந்தனர். இந்த கட்டிடம் தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. சிமெண்டு காரைகள் பெயர்ந்து உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பு சேதமடைந்துள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.