மயிலாடுதுறை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணச்சீட்டு முன்பதிவு மையம் திறக்கப்படுமா?
மயிலாடுதுறை, மயிலாடுதுறை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மயிலாடுதுறை பஸ்நிலையத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பயணச்சீட்டு முன்பதிவு மையம் செயல்பட்டு வந்தது தற்போது இந்த மையம் சரிவர திறக்கபடுவதில்லை என கூறப்படுகிறது. மாலை நேரங்களில் மட்டும் குறிபிட்ட நேரத்தில் பயணச்சீட்டு மையம் திறக்கப்படுகிறது. இதனால் சென்னை, கோயம்புத்தூர் போன்ற தொலை தூர பயணம் செய்யும் பயணிகள் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய முடியாமல் திரும்பி செல்கின்றனர். எனவே, பயணிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணச்சீட்டு முன்பதிவு மையம் முழுநேரமும் திறந்திருக்க நடவடிக்கை எடுப்பார்களா?