நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிழற்கூடம் அமைக்கப்படுமா?
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பேளுக்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் சுமார் 20-க்கும் கடைகள் இருந்தன. அந்த கடைகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பஸ் நிலையம் அமைப்பதாக தெரிவித்து அகற்றினர். ஆனால் அதற்கான பணிகள் தாமதமாகி வருகிறது. மேலும் அங்கு வந்து பிற ஊர்களுக்கு பஸ்சுக்காக செல்பவர்கள் நிற்கும்போது வெயில் மற்றும் மழையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அங்கு விரைவாக நிழற்கூடம் அமைக்க வேண்டும்.
-கிருஷ்ணா, சேந்தமங்கலம், நாமக்கல்.




