நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இடிந்து விழுந்த பாலத்தின் சுற்றுச்சுவர்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் இருந்து அனிச்சம்பாளையம் செல்லும் சாலையில் ராஜா வாய்க்கால் பாலம் உள்ளது. இவ்வழியாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்பவர்கள் அந்த பாலத்தை கடந்து சென்று வருகின்றனர். இந்த பாலத்தில் தடுப்பு சுவர் இடிந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இரவு நேரங்களில் பாலத்தை கடந்து செல்லும் போது அடிக்கடி விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் உடனடியாக ராஜா வாய்க்காலின் பாலத்தின் தடுப்பு சுவரை சரிசெய்ய வேண்டும்.
-முருகன், பரமத்திவேலூர், நாமக்கல்.





