தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கிணற்றுக்கு மூடி அமைக்கப்படுமா?
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி அடுத்த ஏரியூர் அருகே ராமகொண்டஅள்ளி ஊராட்சி புதுசோளப்பாடியில், ஊரின் மையப் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பொது கிணறு அமைக்கப்பட்டது. இந்த கிணறு திறந்தவெளியில் இருப்பதால் குப்பைகள் கொட்டும் கிணறாக மாறி உள்ளது. இதனால் கிணற்று நீர் அசுத்தமாகி துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே கிணற்றுக்கு மூடி அமைத்து பராமரிக்க வேண்டும்.
-முருகன், புதுசோளப்பாடி, தர்மபுரி.





