மயிலாடுதுறை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கட்டப்படுமா?
குத்தாலம்., மயிலாடுதுறை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாசில்தார் அலுவலகம் அருகே வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. தற்போது இந்த கட்டிடம் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் அதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் அலுவலகத்தின் மேற்கூரையில் புற்கள், செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. தாசில்தார் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்லும் நிலையில் ஆபத்தான நிலையில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தால் விபத்து ஏதும் ஏற்படுமோ? என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டவேண்டும்.