மயிலாடுதுறை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கிராமநிர்வாக அலுவலக கட்டிடம் சீரமைக்கப்படுமா?
அன்னவாசல்., மயிலாடுதுறை
தெரிவித்தவர்: பழனி
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம் அன்னவாசல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் கட்டிடத்தின் மூலம் அந்த பகுதி மக்கள் பல்வேறு சான்றிதழ்களை பெற்று வந்தனர். தற்போது இந்த கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் கட்டிடத்தின் சுவரில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் இந்த கட்டிடத்திற்கு செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.