நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மதுபிரியர்களின் கூடாரமான நடைபாதை மேம்பாலம்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: ேலாகேந்திரன்
நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நேரு பூங்கா ஆகியவற்றிற்கு 2 நடைபாதை மேம்பாலங்களும், போலீஸ் நிலையம் முன்பு ஒரு நடைபாதை மேம்பாலமும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இவற்றில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு போடப்பட்ட மேம்பாலத்தை மட்டும் மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். மற்ற 2 நடைபாதை மேம்பாலங்களும் பயனற்று காணப்படுகின்றன. மேலும் இவை மதுபிரியர்களின் திறந்தவெளி பார் போல பயன்படுத்தி வருகின்றனர். எனவே இந்த நடைபாதை மேம்பாலங்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.




