புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்த வேண்டும்
9ஏ நத்தம் பண்ணை., புதுக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், 9ஏ நத்தம் பண்ணை ஊராட்சிக்கு உட்பட்ட பாலன் நகரில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் சுமார் 300 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப்பள்ளியை சுற்றி ராசாவயல் , பாலன் கிழக்கு மற்றும் மேற்கு, வடமலாப்பூர், ஐ.டி.ஐ.காலனி, கோவில்பட்டி, மருதுபாண்டியர் நகர், சிப்காட் நகர், திருவேங்கைவாசல் ஆகிய பகுதி மாணவர்கள் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தான் உள்ளது. இதனால் மேற்படிப்பிற்காக 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளியை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே பாலன் நகரில் உள்ள உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




