16 July 2022 10:50 AM GMT
#2015
சேதமடைந்த பாலம்
இராமநாதபுரம்
தெரிவித்தவர்: Thiru
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மீன்பிடி துறைமுக பாலத்தில் கற்கள் பெயர்ந்து பெரிய பள்ளம் விழுந்து ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் அங்கு செல்பவர்கள் அச்சத்தில் உள்ளனர். எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறும் முன்பாக சேதமடைந்த இந்த பாலத்தை சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.