திருவாரூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
அங்காடி கட்டிடம் பயன்பாட்டிற்கு வருமா?
நெம்மேலி., திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள் 
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா நெம்மேலி ஊராட்சியில் கிராம பொது வினியோக அங்காடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கிராம பொதுவினியோக கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், நெம்மேலி.




