- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பள்ளிக்கூடமாக மாறிய சமுதாய கூடம்
கரூர் மாவட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி சார்பில் தோட்டக்குறிச்சி பகுதியில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு அந்த சமுதாயக்கூடத்தை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு பல்வேறு விசேஷங்களுக்கு மிககுறைந்த வாடகைக்கு விட்டு வந்தனர். இந்நிலையில் தோட்டக்குறிச்சியில் இருந்த அரசு நடுநிலைப்பள்ளியின் ஒரு கட்டிடம் இடிக்கப்பட்டதன் காரணமாக அந்த பள்ளியில் இடிக்கப்பட்ட கட்டிடத்தில் பயின்ற மாணவ- மாணவிகளுக்கு இந்த சமுதாயக்கூடத்தில் பாடம் கற்பித்து வருகின்றனர். இதன் காரணமாக தோட்டக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்து வசதியற்ற பொது மக்கள் குறைந்த கட்டணத்தில் சமுதாயக்கூடத்தில் விசேஷங்கள் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் விசேஷங்கள் செய்யும் போது சமுதாயக்கூடம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.