திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போதிய ஊழியர்கள் நியமிக்க வேண்டும்
பேரளம், நன்னிலம்., திருவாரூர்
தெரிவித்தவர்: கார்த்திகேயன்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா பேரளம் நகரில் தபால் நிலையத்தில் ஆதார் சேவை பிரிவு உள்ளது. ஆனால் ஆதார் சேவை பிரிவில் பணிபுரிய போதிய ஊழியர்கள் பணியமர்த்தப்படவில்லை. இதனால் ஆதாரில் திருத்தங்கள் மேற்கொள்ள அருகில் உள்ள பூந்தோட்டம் அல்லது மயிலாடுதுறை செல்லும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பேரளம் தபால் நிலையத்தில் உள்ள ஆதார் சேவை பிரிவு மையத்தில் போதிய ஊழியர்களைநியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்