அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும்
சோழமாதேவி, அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், சோழமாதேவி, கோடாலிகருப்பூர், அணைக்குடம் ஆகிய ஊராட்சிகளிலும் சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களுக்கு ஏதேனும் உடலநலக்குறை ஏற்பட்டால் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ அல்லது 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உதயநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ செல்ல வேண்டி உள்ளது. இதனால் வீண் அலைச்சல் ஏற்பட்டு வருகிறது. எனவே சோழமாதேவி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.