சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயன்பாட்டுக்கு வராத நூலகம்
Pungavadi, சேலம்-வடக்கு
தெரிவித்தவர்: ரவிச்சந்திரன்
சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா புங்கவாடி கிராமத்தில் கடந்த 15 வருடத்திற்கு முன்பு புதிதாக நூலகம் அமைக்கப்பட்டது. இந்த நூலகத்தில் நூல்களைப் படித்து அதிகமான பொதுமக்கள், மாணவ மாணவிகள் பயன்படுத்தி வந்தனர். கடந்த 6 ஆண்டு காலமாக நூலகம் செயல்படாமல் இருந்தது தற்போது சீரமைக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. எனவே இந்த நூலகத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.