தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கிணற்றுக்கு வேலி அமைக்கப்படுமா?
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே மஞ்சாரஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட சித்திரைப்பட்டியில் விளையாட்டு மைதானம் உள்ளது. அதன் அருகே கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்த நிலையில் பாதுகாப்பு வளையங்கள் இல்லாமல் ஆபத்தாக உள்ளது. இப்பகுதியில் இளைஞர்களின் விளையாடும் கிணற்றில் அடிக்கடி விழுகிறது. விளையாட்டு மைதானத்தின் அருகே பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கிணற்றுக்கு இரும்பு வேலி அமைக்க அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?
-சதீஷ், மஞ்சாரஅள்ளி, தர்மபுரி.





