கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
பள்ளப்பாளையம், கரூர்
தெரிவித்தவர்: தாமரைக்கனி
கரூர் மாவட்டம், பள்ளபாளையம் ராஜவாய்க்கால் 44 கிலோ மீட்டர் செல்கிறது. இதனால் விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக இந்த வாய்க்கால் விளங்கி வருகிறது. தற்போது ராஜவாய்க்கால் செல்லும் ஆண்டான் கோவில் கிழக்கு, மேற்கு, திருக்காம்புலியூர் எல்.என்.எஸ். பகுதிகளில் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் ராஜவாய்காலில் தண்ணீர் செல்ல மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடடிக்கை எடுக்க வேண்டு்ம் என கேட்டுக் கொள்கிறோம்.