அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வடிகால்கள் ஆக்கிரமிப்பு
நடு செட்டி தெரு, அரியலூர்
தெரிவித்தவர்: ரம்யா
அரியலூர் மாவட்டம், தா.பழூர் நடு செட்டி தெரு மற்றும் நடுத்தெரு சந்திக்கும் இடத்தில் சிறு மழை பெய்தாலும் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. மழை பெய்தால் மழைநீர் வடிந்து ஓடும் பாதையை அடைத்து சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மழைக்காலங்களில் அருகில் உள்ள வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்து விடுகிறது. இன்னும் சிறிது நாட்களில் மழைக்காலம் வர இருப்பதால் உரிய அதிகாரிகள் உடனடியாக அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் வடிந்து ஓடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.