அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அச்சத்தில் பள்ளி மாணவர்கள்
ஜெயங்கொண்டம், அரியலூர்
தெரிவித்தவர்: செந்தமிழ்செல்வன்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பள்ளி வகுப்பு பகுதியில் இருந்து மைதானத்திற்குள் நுழையும் பகுதியில் வேப்பமரம் ஒன்று உள்ளது. அந்த வேப்ப மரத்தில் கதண்டு கூடு ஒன்று உள்ளது. பள்ளியில் சுமார் ஆயிரம் மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். கதண்டுகள் கடித்தால் மாணவ-மாணவிகள் பாதிப்படையும் வாய்ப்புகள் உள்ளதால் உரிய அதிகாரிகள் உடனடியாக அதனை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கிறோம்.