- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மாணவ-மாணவிகளுக்கு ஏமாற்றம்
கரூர் மாவட்டம் புகழூரில் காகித ஆலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையின் வெளிப்புறத்தில் நோட்டுகள் மற்றும் பேப்பர்கட்டுகள் நேரடி விற்பனை நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நோட்டுகள், பேப்பர்கள் விற்பனை செய்யப்படும் என அறிவித்துவிட்டு எப்பொழுது சென்று கேட்டாலும் எந்த ஒரு நோட்டும், பேப்பரும் இல்லை என்று மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் கூறிவருகின்றனர். ஆசியாவிலேயே மிகப்பெரிய நிறுவனம் தமிழநாடு காகித ஆலை நிறுவனம் எனக்கூறி வரும் இந்த நிலையில் இதுபோல செயல்படுவது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் முகம் சுளிக்க வைக்கிறது. பொதுமக்கள், மாணவ- மாணவிகளுக்கு பேப்பர்கள், நோட்டுகள் இல்லை என்று சொல்லி வருவது அவர்களுடைய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே பொதுமக்களுக்காக செயல்படும் இதுபோன்ற இடங்களில் அனைத்தும் கிடைக்கும் வகையில் அதிகாரிகள் வழிவகை செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.