அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணியர் நிழற்குடைகள் அமைக்கப்படுமா ?
வி.கைகாட்டி, அரியலூர்
தெரிவித்தவர்: ெபாதுமக்கள்
அரியலூர் மாவட்டம் திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வி.கைகாட்டி கிராமம் உள்ளது. இந்த ஊரில் இருந்து தினமும் பள்ளி மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினர் அரியலூர் ,திருச்சி, ஜெயங்கொண்டம் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால் இங்கு பெரும்பாலான இடங்களில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பஸ்சுக்காக பயணிகள் நீண்ட நேரம் வெயிலிலும், மழையிலும் நனைந்தபடியே நிற்கின்றனர். சில சமயங்களில் மருத்துவமனை செல்லும் வயதான நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் என அனைவரும் மிகவும் சிரமப்படுவதுடன் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே பயணியர் நிழற்குடைகள் அமைத்து தர சம்பந்தப்பட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.