அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விளம்பர பதாகைகளால் விபத்து ஏற்படும் அபாயம்
வி.கைகாட்டி, அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இங்குள்ள மேம்பாலத்தின் வழியாக அரியலூர் முத்துவாஞ்சேரி செல்லும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் வி.கைகாட்டி மேம்பாலம் மற்றும் சர்வீஸ் சாலையை ஒட்டி உள்ள சுவற்றில் பல்வேறு வகையான விளம்பர பாதாகைகள் ஒட்டப்பட்டுள்ளது. சில நேரங்களில் விளம்பர பதாகைகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் முகத்தில் விழும் சூழல் உள்ளது. மேலும் சாலையோரங்களில் நின்று கொண்டு கால்நடைகள் பதாகைகளை தின்று விடுகிறது. இதனால் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.