கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
எரியாத மின் விளக்குகள்
தவிட்டுப்பாளையம், கரூர்
தெரிவித்தவர்: தமிழரசன்
கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் கடந்த 65 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. இந்நிலையில் பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக பாலத்தில் மின்விளக்குகள் பொருத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் புகழூர் காகித ஆலை நிறுவனம் சார்பில் பழைய பாலத்திற்கு புதிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டது. பொருத்தப்பட்ட மின்விளக்குகள் அனைத்தும் எரிந்து கொண்டிருந்த நிலையில் பல மின் விளக்குகள் எரியாமல் உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்த எரியாத மின்விளக்குகளை மாற்றி மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.