அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அங்கன்வாடி மையம் சீர் செய்யப்படுமா?
வாணதிரையான் பட்டணம், அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், வாணதிரையன் பட்டணம் கிராமத்தில் நூலகமாக செயல்பட்டு வந்த கட்டிடம் தற்பொழுது புது வாழ்வு திட்டத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது அந்த கட்டடிடம் வாடகைக்கு எடுக்கப்பட்டு அங்கன்வாடி மையமாக செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த கட்டிடத்தில் ஆங்காங்கே சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கட்டிடத்தை சீர் செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.