திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வடிகால் அடைப்பை சரி செய்ய கோரிக்கை
சமயபுரம், மண்ணச்சநல்லூர்
தெரிவித்தவர்: சுரேஷ்
திருச்சி மாவட்டம், சமயபுரம் கோவிலுக்கு செல்லும் சென்னை நெடுஞ்சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தின் கீழ் பகுதியில் சர்வீஸ் சாலை உள்ளது. இந்த சிலைக்கு இடைப்பட்ட பகுதியில் சிறிய அளவிலான மழைநீர் வடிகால் பகுதி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.