கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை ஓரத்தில் கொட்டப்பட்டு வரும் மருத்துவ கழிவுகள்
நாணப்பரப்பு, கரூர்
தெரிவித்தவர்: தமிழரசன்
கரூர் மாவட்டம், நாணப்பரப்பு பிரிவு சாலை அருகே தார் சாலையின் ஓரத்தில் அப்பகுதிகளில் செயல்பட்டு வரும் கோழிக்கறி விற்பனை செய்யும் கடைக்காரர்கள் கோழி கழிவுகளையும், மருத்துவமனையின் மருத்துவ கழிவுகளையும் மற்றும் பல்வேறு கழிவுகளையும் மூட்டை, மூட்டையாக போட்டு வருகின்றனர். இந்நிலையில் மழை பெய்து வருவதால் அந்த கழிவுகள் இருந்து துர்நாற்றம் ஏற்பட்டுவருகிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தில் செல்பவர்கள் மூக்கை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .மேலும் இந்த கழிவுகளில் தேங்கி நிற்கும் மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.