சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மதுப்பிரியர்கள் அட்டூழியம்
கன்னங்குறிச்சி, சேலம்-வடக்கு
தெரிவித்தவர்: அபிநந்தன்
சேலம் கன்னங்குறிச்சி பஸ் நிலையம் அருகே தனியார் தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்திற்குள் புகுந்து இரவு நேரங்களில் சிலர் மது அருந்துவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். மேலும் காலி மது பாட்டில்களை அங்கு வீசி உடைத்து விட்டு செல்வதால் பள்ளி மாணவர்களின் கால்களில் காயம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே இரவு நேரத்தில் பள்ளி வளாகத்தில் அமர்ந்து மது அருந்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மதுப்பிரியர்களின் அட்டகாசத்தை எடுக்க வேண்டும்.




